மற்றொரு வழக்கில் ரயன் ஜயலத் விளக்கமறியலில் Posted by தென்னவள் - August 25, 2017 மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது Posted by தென்னவள் - August 25, 2017 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழில் படகு கவிழ்ந்த விபத்தில் குடும்பஸ்தர் பலி Posted by தென்னவள் - August 25, 2017 யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும்…
வசீம் தாஜுதீன் கொலை வழக்கு – முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும் Posted by தென்னவள் - August 25, 2017 வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவை…
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஒருவாரத்தில் நியமனம் – செய்தி வெளியிட்டது அரச ஊடகம் Posted by தென்னவள் - August 25, 2017 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உதவியாளர் நியமனக் கடிதங்கள்…
விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய இலங்கையர் விளக்கமறியலில் Posted by தென்னவள் - August 25, 2017 அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில்…
தேர்தல் சம்பந்தமான சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று Posted by தென்னவள் - August 25, 2017 உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
நீதியமைச்சராக தலதா அத்துகோரலவும் – புத்த சாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா Posted by தென்னவள் - August 25, 2017 நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு…
அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட நேபாள பெண் Posted by தென்னவள் - August 25, 2017 அமெரிக்காவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர்…
சியரா லியோன்: நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம் Posted by தென்னவள் - August 25, 2017 மேற்கு ஆப்ரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810-க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும்…