முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார். Posted by கவிரதன் - August 26, 2017 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார். தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு…
காங். அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை Posted by தென்னவள் - August 26, 2017 புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு – அடுத்த மாதம் தீர்ப்பு Posted by கவிரதன் - August 26, 2017 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தனி நீதிமன்ற…
புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு Posted by தென்னவள் - August 26, 2017 புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மனு…
ராகுல் காந்தி நோர்வே சென்றார் Posted by கவிரதன் - August 26, 2017 காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நோர்வே சென்றுள்ளார். நோர்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ராகுல் காந்தி அங்கு…
தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா Posted by தென்னவள் - August 26, 2017 குதிரை பேரம் நடைபெறாமல் தடுக்க தமிழக சட்டசபையை உடனே கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனித நேய மக்கள்…
சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? – கலைச்செல்வன் Posted by கவிரதன் - August 26, 2017 இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என முதல்வர் பழனிசாமிக்கு டி.டி.வி தினகரன் அணியில் இணைந்துள்ள…
விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன் Posted by தென்னவள் - August 26, 2017 விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி பேரறிவாளன் தனது தாயாரை சமாதானம் செய்தார்.
அரியானா கலவரத்தில் 30 பேர் பலி – டெல்லியில் 144 தடை உத்தரவு Posted by கவிரதன் - August 26, 2017 பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் உள்ள…
தந்தை மகன் வெட்டிக்கொலை – தந்தை மகன்மார் கைது Posted by கவிரதன் - August 26, 2017 மினுவங்கொட கமன்கெதர பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…