ஹெரொயினுடன் இருவர் கைது Posted by தென்னவள் - August 26, 2017 ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்படுகிறது Posted by தென்னவள் - August 26, 2017 சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்பட்டுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து கடத்தயிருந்த 140 கிலோ கஞ்சா பறிமுதல் Posted by தென்னவள் - August 26, 2017 ராமேஸ்வரம் கடற்கரை இலங்கைக்கு அருகாமையில் இருப்பதால் இந்த பகுதியில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
லண்டன்: பிரபல இந்திய நகைக் கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை Posted by தென்னவள் - August 26, 2017 கிழக்கு லண்டன் நகரில் உள்ள பிரபல இந்திய நகைக் கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு 18 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம்,…
13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன மோதிரத்தை ‘மீட்டுக் கொடுத்த’ கேரட்! Posted by தென்னவள் - August 26, 2017 கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம்…
துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகை Posted by கவிரதன் - August 26, 2017 வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை சென்னை வர உள்ளார். இந்திய துணை ஜனாதிபதிக்கான தேர்தல்…
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு – நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மறுஆய்வு மனு தாக்கல் Posted by தென்னவள் - August 26, 2017 பனாமா கேட்’ ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனுக்கள் தாக்கல்…
வெள்ளை மாளிகை ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா Posted by தென்னவள் - August 26, 2017 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா…
பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏ0ற்பாடு – தாயார் அற்புதம்மாள் Posted by கவிரதன் - August 26, 2017 பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…
சோமாலியா: அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி Posted by தென்னவள் - August 26, 2017 சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகி உள்ளனர்.