அதிக வறட்சியால் வில்பத்து தேசிய சரணாலயம் பாதிப்பு

Posted by - August 28, 2017
வில்பத்து சரணாலய பகுதியில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக சரணாலயத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதாகவும் காடுகள் வறண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு…

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து அரிசியின் விலை வெகுவாக அதிகரிப்பு

Posted by - August 28, 2017
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம்…

பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட நிபுணர் குழு

Posted by - August 28, 2017
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை மட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர்…

அரசாங்கம் கடந்த 25 ஆம் திகதி பெரும்பான்மையை இழந்தது- டளஸ்

Posted by - August 28, 2017
அரசாங்கத்துடன் உள்ள 17 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் கடந்த 25 ஆம் திகதி உள்ளுராட்சி சபைகள் திருத்தச்…

ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு வர மாட்டா- கிரியெல்ல

Posted by - August 28, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென பாராளுமன்ற…

தேர்தலுக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க முயற்சி

Posted by - August 28, 2017
புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 10 பேரை சிறையடைக்க…

வினாத்தாள் கசியவிட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 28, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ரசாயனவியல் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் கல்முனைக்கு வரும்

Posted by - August 28, 2017
நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் கடந்த வருடம் அலுவலக தேவைகள் காரணமாக…

அமரர் சந்திரசேகரனின் கனவை நனவாக்கியது தமிழ் முற்போக்கு கூட்டணி

Posted by - August 28, 2017
மறைந்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம்…