நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Posted by - August 28, 2017
இன்று மற்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு…

கிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய கட்டிடத் தொகுதிகள் திறப்பு

Posted by - August 28, 2017
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று…

வித்தியா வழக்கு இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் எதிரிகள் தரப்பு விளக்கம்

Posted by - August 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவடைந்த நிலையில் இவ் வழக்கின் எதிரிகள்…

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே, கப்புராலைகளுக்கு அழைப்பு

Posted by - August 28, 2017
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் கப்புராலைகளுக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் நிலை குறித்து ஆராய இரு தரப்பினரும் பௌத்த…

கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை – சனத் நிசாந்த

Posted by - August 28, 2017
கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். உறுப்புரிமை…

மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்ற இளைஞன் கைது

Posted by - August 28, 2017
மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாபிட்டிய…

சஜின்வாஸ், காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலை

Posted by - August 28, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இன்று காலை காவல்துறை நீதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின்…

சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் : ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - August 28, 2017
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச்…

சட்டவிரோத மரங்களை ஏற்றிவந்த லொறி விபத்தில் சிக்கியது

Posted by - August 28, 2017
சட்டவிரோத மரங்களை ஏற்றி வந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் இன்று அதிகாலை விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…