ஹார்வே புயல் எதிரொலி: ஹூஸ்டனில் விமான நிலையங்கள் மூடப்பட்டன

Posted by - August 29, 2017
அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்

Posted by - August 29, 2017
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள்…

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted by - August 29, 2017
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 31-ந் தேதி (வியாழக்கிழமை) விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது…

காட்டுத்துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

Posted by - August 28, 2017
மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில்  துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய…

வடமத்திய மாகாண வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 28, 2017
வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான நோயாளர்கள் பல…

அதிக வறட்சியால் வில்பத்து தேசிய சரணாலயம் பாதிப்பு

Posted by - August 28, 2017
வில்பத்து சரணாலய பகுதியில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக சரணாலயத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதாகவும் காடுகள் வறண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு…

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து அரிசியின் விலை வெகுவாக அதிகரிப்பு

Posted by - August 28, 2017
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம்…

பரீட்சை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட நிபுணர் குழு

Posted by - August 28, 2017
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை மட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர்…

அரசாங்கம் கடந்த 25 ஆம் திகதி பெரும்பான்மையை இழந்தது- டளஸ்

Posted by - August 28, 2017
அரசாங்கத்துடன் உள்ள 17 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் கடந்த 25 ஆம் திகதி உள்ளுராட்சி சபைகள் திருத்தச்…