மஸ்கெலியா – ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய…
வில்பத்து சரணாலய பகுதியில் தொடர்ச்சியான வறட்சி காரணமாக சரணாலயத்தில் நீர்நிலைகள் வற்றியுள்ளதாகவும் காடுகள் வறண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு…
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம்…
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரீட்சை முறைகேடுகளை மட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சர்…