புதிய தொழிநுட்பங்களினூடாக வினாத்தாள் கசிவிற்கு முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - August 29, 2017
புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் கசிவினை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 8 வருடங்கள் சிறை

Posted by - August 29, 2017
முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் போது 25,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அதிபர் ஒருவருக்கு 8 வருடங்கள்…

இளைஞர் ஒருவர் கொலை!

Posted by - August 29, 2017
ஹபராதுவ – கொக்கல பாலத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தடியால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு…

தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, வாழ வேண்டும்-விந்தன் கனகரட்ணம்  

Posted by - August 29, 2017
நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்! – யாழ்…

சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்தவை நியமிக்குமாறு கோரி மனு; நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - August 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை…

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

Posted by - August 29, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநாச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் குறித்த ஊடக சந்திப்பு…

பாடசாலை கட்டிடம் ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!

Posted by - August 29, 2017
கம்பளை பிரதேசத்தில் பாடசாலை கட்டிடம் ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய…

சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் வழங்கிய காணியில் டுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்!

Posted by - August 29, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் வழங்கிய காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுக்கு உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப்…

கனடா விபத்தில் யாழ்ப்பாண பெண் மரணம்!

Posted by - August 29, 2017
கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக…

டிசம்பர் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்!

Posted by - August 29, 2017
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்…