யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

Posted by - September 2, 2017
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்…

66ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில் நாளை

Posted by - September 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை கொழும்பு கெம்பல் பூங்காவில்…

இலங்கை வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி

Posted by - September 2, 2017
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜெகோப் சுமா நேற்று இரவு 12மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்…

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளார் கென்ய ஜனாதிபதி

Posted by - September 2, 2017
 கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை செல்லுபடியாற்றதாக்கி, புதிய தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அந்நாட்டு ஜனாதிபதி…

சுதந்திர கட்சியின் ஆண்டு பூhத்தி விழாவில் மஹிந்த தரப்பு கலந்து கொள்ளும் – துமிந்த திஸாநாயக்க

Posted by - September 2, 2017
நாளை இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு பூhத்தி விழாவிற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி உள்ளிட்ட கட்சியுடன் தொடர்புடைய…

இலங்கை தம்பதிகள் 15 வீதமானோருக்கு மகப்பேறு இல்லை

Posted by - September 2, 2017
 இலங்கையில் திருமணமான தம்பதிகளுள் நூற்றுக்கு 15 வீதமானோருக்கு மகப் பேறு இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  உளவியல் தாக்கம் மற்றும்…

இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் – சுஷ்மா

Posted by - September 2, 2017
 இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி…

பருத்தித்துறையில் மதுபான விற்பனை நிலையத்தில் தீ

Posted by - September 2, 2017
யாழ்ப்பாண பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  அதிகாலை 3 மணியளவில் இந்த…

பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில்

Posted by - September 2, 2017
நாடுமுழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை மறுதினம் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.  இலங்கை பொது சுகாதார சேவையாளர்…