யானை தாக்கி குடும்பஸ்தர் பலி! Posted by நிலையவள் - September 2, 2017 மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்…
உழவு இயந்திர விபத்தில் ஒருவர் பலி Posted by கவிரதன் - September 2, 2017 கிராதுருகோட்டை – விரானகம பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் அதன் சாரதி உயிரிழந்துள்ளர்.…
66ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில் நாளை Posted by நிலையவள் - September 2, 2017 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை கொழும்பு கெம்பல் பூங்காவில்…
இலங்கை வந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி Posted by கவிரதன் - September 2, 2017 தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜெகோப் சுமா நேற்று இரவு 12மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்…
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்துள்ளார் கென்ய ஜனாதிபதி Posted by கவிரதன் - September 2, 2017 கென்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை செல்லுபடியாற்றதாக்கி, புதிய தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அந்நாட்டு ஜனாதிபதி…
சுதந்திர கட்சியின் ஆண்டு பூhத்தி விழாவில் மஹிந்த தரப்பு கலந்து கொள்ளும் – துமிந்த திஸாநாயக்க Posted by கவிரதன் - September 2, 2017 நாளை இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது ஆண்டு பூhத்தி விழாவிற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி உள்ளிட்ட கட்சியுடன் தொடர்புடைய…
இலங்கை தம்பதிகள் 15 வீதமானோருக்கு மகப்பேறு இல்லை Posted by கவிரதன் - September 2, 2017 இலங்கையில் திருமணமான தம்பதிகளுள் நூற்றுக்கு 15 வீதமானோருக்கு மகப் பேறு இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உளவியல் தாக்கம் மற்றும்…
இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் – சுஷ்மா Posted by கவிரதன் - September 2, 2017 இந்திய திட்டங்களை இலங்கை அரசு துரிதப்படுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி…
பருத்தித்துறையில் மதுபான விற்பனை நிலையத்தில் தீ Posted by கவிரதன் - September 2, 2017 யாழ்ப்பாண பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்த…
பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் Posted by கவிரதன் - September 2, 2017 நாடுமுழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை மறுதினம் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை பொது சுகாதார சேவையாளர்…