நீட் தேர்வை எதிர்த்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

Posted by - September 8, 2017
நீட் தேர்வை எதிர்த்து நாளை சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர்…

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

Posted by - September 8, 2017
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு…

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: தலைவர்கள் கடும் கண்டனம்

Posted by - September 8, 2017
திருச்சியில் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது…

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி!

Posted by - September 8, 2017
பதுளை – நாரங்கல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார். காற்றின் காரணமாக பாதையில் அறுந்து வீழ்ந்திருந்த மின்சாரம் கம்பியை…

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்

Posted by - September 8, 2017
இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் 6165 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. அவற்று 90 வீதமான முறைப்பாடுகள்…

பஸ் நடத்துனர்கள் மிகுதிப் பணம் வழங்காவிட்டால் முறையிட இலக்கம் அறிமுகம்

Posted by - September 8, 2017
மேல் மாகாணத்திற்கு உட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான சம்பவங்கள் இடம்பெற்றால், அது…

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம்

Posted by - September 8, 2017
வடமாகாண சபை சுகாதார சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சராக கடமையேற்ற வைத்தியர் ஞா குணசீலன் .அவர்கள்…

போராடிப் பெற்றதால் உதவிகள் கிடைக்கவில்லை பிலவுக்குடியிருப்பு மக்கள் ஆதங்கம்

Posted by - September 8, 2017
நிலங்களைப் போராடிப் பெற்றதால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை” என முல்லைத்தீவு – கேப்பாப்புலவு -பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.…

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி மீட்பு!

Posted by - September 8, 2017
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று…

ரோங்கியா முஸ்லீம்களுக்காக யாழ் முஸ்லிம்கள் அடையாள கண்டனப் போராட்டம்

Posted by - September 8, 2017
மியன்மார் (பர்மா) ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களிற்கு ஆதரவாகவும்…