நீட் தேர்வை எதிர்த்து நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு Posted by தென்னவள் - September 8, 2017 நீட் தேர்வை எதிர்த்து நாளை சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர்…
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு Posted by தென்னவள் - September 8, 2017 நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு…
திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: தலைவர்கள் கடும் கண்டனம் Posted by தென்னவள் - September 8, 2017 திருச்சியில் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது…
மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி! Posted by நிலையவள் - September 8, 2017 பதுளை – நாரங்கல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார். காற்றின் காரணமாக பாதையில் அறுந்து வீழ்ந்திருந்த மின்சாரம் கம்பியை…
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள் Posted by நிலையவள் - September 8, 2017 இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் 6165 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. அவற்று 90 வீதமான முறைப்பாடுகள்…
பஸ் நடத்துனர்கள் மிகுதிப் பணம் வழங்காவிட்டால் முறையிட இலக்கம் அறிமுகம் Posted by நிலையவள் - September 8, 2017 மேல் மாகாணத்திற்கு உட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான சம்பவங்கள் இடம்பெற்றால், அது…
வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம் Posted by நிலையவள் - September 8, 2017 வடமாகாண சபை சுகாதார சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சராக கடமையேற்ற வைத்தியர் ஞா குணசீலன் .அவர்கள்…
போராடிப் பெற்றதால் உதவிகள் கிடைக்கவில்லை பிலவுக்குடியிருப்பு மக்கள் ஆதங்கம் Posted by நிலையவள் - September 8, 2017 நிலங்களைப் போராடிப் பெற்றதால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை” என முல்லைத்தீவு – கேப்பாப்புலவு -பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.…
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி மீட்பு! Posted by நிலையவள் - September 8, 2017 கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று…
ரோங்கியா முஸ்லீம்களுக்காக யாழ் முஸ்லிம்கள் அடையாள கண்டனப் போராட்டம் Posted by நிலையவள் - September 8, 2017 மியன்மார் (பர்மா) ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களிற்கு ஆதரவாகவும்…