கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2017
கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்பப மத்திய…

சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்ப்பு

Posted by - September 11, 2017
சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் குறித்த…

50 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள விஜேதாச

Posted by - September 11, 2017
வெலிக்கடை சிறைச்சாலை மரணங்கள் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நட்டஈட்டை கோரியுள்ளார். கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனுடம்…

ஐங்கரநேசனுக்குரிய மாகாண நிதியில் இரண்டு குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - September 11, 2017
முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட…

நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 11, 2017
நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று…

வைத்தியசாலையின் 4வது மாடியில் இருந்து விழுந்து நோயாளி பலி

Posted by - September 11, 2017
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

லலித், அனுஷ மேன்முறையீடு

Posted by - September 11, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்லிட…