காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

Posted by - September 13, 2017
காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் திகதி…

பிலிப்பைன்சில் வெள்ளப் பெருக்கு புயல்- 3 பேர் பலி

Posted by - September 12, 2017
பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் புயல் காரணமாக 3 பேர் பலியாகினர். வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட ஆறு பேர் காணாமல்…

பந்துல குணவர்தனவின் வீட்டுக்கு சென்று காவல்துறை மோசடி

Posted by - September 12, 2017
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் வீட்டுக்கு சென்று காவல்துறை மோசடி விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.…

தெலிச்சவில ரோயல் கல்லூரி அதிபர் கைது

Posted by - September 12, 2017
மாத்தறை – தெலிச்சவில ரோயல் கல்லூரியின் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது…

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா- ஒக்டோபர் மாதம் 7 ஆம் மற்றும் 8

Posted by - September 12, 2017
மலையக சமுதாயத்தின் கலை, கலாசார, இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் நோக்கில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா எதிர்வரும்…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்லபோவதில்லை- அருந்திக பெர்ணாண்டோ

Posted by - September 12, 2017
பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் தாம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்லபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்- பஃப்லோ டி க்ரீஃப்

Posted by - September 12, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மேம்பாடு, நீதி, நட்டயீடு வழங்கல் மற்றும் மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துவதற்கான சிறப்பு அறிக்கையாளர் பஃப்லோ…

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை குறைப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை- ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்

Posted by - September 12, 2017
இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா தமது 2018ம் ஆண்டுக்கான பாதீட்டில் 92 சதவீதமாக குறைப்பதற்கு அந்தநாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்…

தீ விபத்து திருகோணமலை

Posted by - September 12, 2017
திருகோணமலை புல்மோட்டை வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் உணவுச் சாலை ஒன்று தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. இச்சம்வம் செவ்வாய்க்கிழமை 2017.09.12…

முரளியின் பெயர் நீக்கப்பட்டு விட்டது: தந்தை முறைப்பாடு

Posted by - September 12, 2017
பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார்.