கடற்படைத்தளபதி மடு தேவாலயத்திற்கு விஜயம்

Posted by - September 13, 2017
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா  மற்றும் அவரது மனைவி திருனி சின்னையா நேற்று முன்தினம் வரலாற்று சிறப்புமிக்க…

வீடு ஒன்றில் திருடர்கள் நுளைந்து தாக்குதல்;இருவர் படுகாயம்

Posted by - September 13, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில்  வீடு ஒன்றில்  திருடர்கள் நுளைந்து தாக்கியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்…

தந்தை பாம்புக்கடிக்கு இலக்கு! மகன் விபத்து!

Posted by - September 13, 2017
கிளிநொச்சு உருத்திரபுரம் பகுதியில் வீட்டில் தந்தை பாம்புக்கடிக்கு இலக்கான தகவலையறிந்த தனையன் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தவேளையில் விபத்திற்குள்ளான நிலையில்…

அமெரிக்காவிற்கு வடகொரியா மீண்டும் அச்சுறுத்தியுள்ளது. 

Posted by - September 13, 2017
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தவிருப்பதாக வடகொரியா அச்சுறுத்தியுள்ளது. வடகொரியா அண்மையில் தமது ஆறாவது அணுகுண்டு சோதனையை மேற்கொண்டிருந்தது. இதனை அடுத்து…

விநாயகரை இழிவுப் படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவின் விளம்பரப் படத்திற்கு இந்தியா எதிர்ப்பு 

Posted by - September 13, 2017
இந்து மதக் கடவுளான விநாயகரை இழிவுப் படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் தயாரித்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் ஒன்று தொடர்பில், இந்தியா…

ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு செல்ல தடை

Posted by - September 13, 2017
ஆளுங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்…

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் முதன்முறையாக கூடியது.

Posted by - September 13, 2017
தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றையதினம் முதன்முறையாக ஒன்று கூடியது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

லிந்துலை விபத்து – ஒருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் 

Posted by - September 13, 2017
லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் தொடர்ந்தும் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று சேவைப் புறக்கணிப்பு

Posted by - September 13, 2017
இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இதனைத்…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை – அர்ஜுன் அலோசியஸ் 

Posted by - September 13, 2017
பிணை முறி விநியோக மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு விருப்பமில்லை என்று அர்ஜுன் அலோசியஸ் தெரிவித்துள்ள…