இந்தியப் பெருங்கடலில் வலுவடைந்து வரும் அதிகாரப் போட்டி!

Posted by - September 14, 2017
இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம்

இராணுவத்தினரை கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்போவதாக அரசாங்கம் அறிவிப்பு!

Posted by - September 14, 2017
சிறிலங்கா இராணுவத்தினரை கஞ்சா பயிர்ச்சைசெய்கையில் ஈடுபடுத்தப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்திற்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் – மேற்குலக நாடுகள்!

Posted by - September 14, 2017
காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மேற்குலக நாடுகள், இந்தப் பணியகத்துக்கு நம்பகமான…

நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த ‘புனித அந்தோனியார்’ திருச் சொரூபம் உடைப்பு

Posted by - September 14, 2017
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகாமையில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார்…

கஜன் – சுலக்ஷன் படுகொலை – காவல்துறையினருக்கு பிணை

Posted by - September 14, 2017
யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து…

சாட்சியமளிக்க தமக்கு விருப்பம் இல்லை – அர்ஜூன் அலோசியஸ்

Posted by - September 14, 2017
பிணை மோசடி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க தமக்கு விருப்பம் இல்லை என அர்ஜூன் அலோசியஸ் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை…

இந்தியர் கைது

Posted by - September 14, 2017
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புகையிலைப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முற்பட்ட இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடுநாயக்க…

மட்டக்களப்பில் தொடரூந்து மோதி ஒருவர் பலி

Posted by - September 14, 2017
மட்டக்களப்பு – திராய்மடுப் பிரதேசத்தில் தொடரூந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடரூந்த ஒன்றில் அவர்…

மருத்துவ சங்கத்திற்கு ஆதரவாக டக்ளஸ்

Posted by - September 14, 2017
மருத்துவ சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைள் தொடர்பில் இழுத்தடிப்பு போக்குடன் செயற்படாது, சுமுகமான முறையில் அதனை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள…

யோசித்த ராஜபக்ஷவிடம்  விசாரணை

Posted by - September 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ, இன்று நிதிமோசடிகள் குறித்த காவற்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். யோசித்தவின்…