விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளுக்கு மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி

Posted by - September 15, 2017
 முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 1999.09.15  அன்று இலங்கை விமானப்படை கிபிர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18 ம் ஆண்டு நினைவு தினம் இன்று மந்துவில்…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் – செய்மதிப் படங்கள் வெளியாகின.

Posted by - September 15, 2017
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளை உறுதிப்படுத்தும் வகையிலான செய்மதிப் படங்கள் வெளியாக்கப்பட்டுள்ளன. ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமப்…

அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக போராட்டத்தை தடுக்க முடியாது –  மின்சார சபை ஊழியர்கள் 

Posted by - September 15, 2017
அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக போராட்டத்தை இல்லாமல் செய்ய முடியாது என மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன்…

சைட்டம் எதிர்ப்பு பேரணி ஐந்து வழிகளின் கொழும்புக்குள் நுழைகின்றன. 

Posted by - September 15, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி, சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட…

பொதுசுகாதார பரிசோதகர் உயிரிழப்பு – விசாரணைகள்; ஆரம்பம்

Posted by - September 15, 2017
ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது குடும்பத்தார் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்…

‘ஜனாதிபதியின் கதை’ நூல் வெளியானது 

Posted by - September 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், ஜனாதிபதி பதவி வரையான பயணம் குறித்த, ‘ஜனாதிபதியின் கதை’ என்ற நூல் இன்று வெளியிடப்பட்டது. பண்டாரநாயக்க…

மின்சார விநியோக நடவடிக்கைகளை சீரமைக்க விசேட வேலைத்திட்டம் 

Posted by - September 15, 2017
அசாதாரண காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டிருந்த மின்சார விநியோக நடவடிக்கைகளை சீரமைக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது. மின்சாரத்துறை…

கணவன் தாக்கி மனைவி பலி

Posted by - September 15, 2017
ஹம்பாந்தொட்டை – திமுதுகம பகுதியில் பெண் ஒருவரை, அவரது கணவர் தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார். இரண்டு பேருக்கும்…

போலி ஆவணங்களை தம்வசம் வைத்திருந்தவர் கைது

Posted by - September 15, 2017
மோசடியான முறையில் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் இரண்டையும் அவற்றுக்கான போலி ஆவணங்களையும் தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைதாகியுள்ளார். ரத்மலானை பகுதியில்…