தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் – விஜித்

Posted by - September 18, 2017
இருபது அல்லது அதற்கு அப்பால் சென்று அரசியல் சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவந்து தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என…

மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சி!

Posted by - September 18, 2017
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள இருபதாவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபை தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்த அரசாங்கம்…

காவல்துறையினர் மீது தாக்குதல்;4 பேர் கைது

Posted by - September 18, 2017
வெலிஒய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவம்…

ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி

Posted by - September 18, 2017
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப்…

தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் டெங்கு காய்ச்சல் தீவிரம்

Posted by - September 18, 2017
தொடரும் சீரற்ற கால­நி­லை ­கா­ர­ண­மாக நாட்டில் டெங்கு நோயா­ளர்­களின் தொகை பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு…

அரச அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சி இன்று முதல் அமுல்

Posted by - September 18, 2017
பத்­த­ர­முல்லைப் பிர­தேச அரச அலுவலர்­களின் அலு­வ­லக நேரங்­களில் நெகிழ்ச்­சி­யினைச் செயற்­ப­டுத்தும் முன்­னோ­டித்­திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்­வரும் டிசம்பர் மாதம்…

மின்சார சபை பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டம்!

Posted by - September 18, 2017
இலங்கை மின்சார சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது. இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்ற போது…

பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்பு – ரவூப் ஹக்கீமால் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Posted by - September 18, 2017
பொத்துவில் பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பவேலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல்…

ரோஹிங்கியர்களுக்கு இலங்கையின் சகல வாயில்களும் மூடப்பட்டுள்ளது- திணைக்களம்

Posted by - September 18, 2017
மியன்மாரிலுள்ள ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.…