பிரசன்ன உட்பட 6 பேருக்கு பிடியாணை! Posted by தென்னவள் - September 19, 2017 ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறுபேருக்கு, பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இர்மாவை தொடர்ந்து கரீபியன் கடலில் மீண்டும் புயல்: டொமினிகாவை தாக்கியது Posted by தென்னவள் - September 19, 2017 கரீபியன் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு மரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் கரீபியன் கடலில் உள்ள…
அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை சுட்டுக் கொன்ற போலீசார் Posted by தென்னவள் - September 19, 2017 அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து உலக தலைவர்களுடன் டிரம்ப் இன்று ஆலோசனை Posted by தென்னவள் - September 19, 2017 ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார்.
எகிப்து கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் Posted by தென்னவள் - September 19, 2017 எகிப்தில் கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும்: திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - September 19, 2017 பிறந்தநாளில் நினைவு கூற சிவாஜி மணிமண்டபத்தை 1-ந்தேதி திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்திகதி தெரியும்: டி.டி.வி. தினகரன் Posted by தென்னவள் - September 19, 2017 எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பது 22-ந்தேதி தெரிந்து விடும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தது Posted by தென்னவள் - September 19, 2017 டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி பலம்…
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று நடக்கிறது! Posted by தென்னவள் - September 19, 2017 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம் இன்று மாலை…
மியான்மரில் மனித உரிமை மீறல்: ஆங் சான் சூகி கண்டனம் Posted by தென்னவள் - September 19, 2017 மியான்மர் நாட்டு அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகி ரக்கினே மாநிலத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு…