பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிட விசேட நிகழ்ச்சித் திட்டம்

Posted by - September 23, 2017
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிடுவதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி: பார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு

Posted by - September 23, 2017
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.

லண்டனில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க பிரிட்டன் அரசு மறுப்பு

Posted by - September 23, 2017
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் புக்கிங் நிறுவனமான உபேரின் உரிமத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக, புதுப்பிக்க பிரிட்டன் அரசு மறுத்துள்ளது.

துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

Posted by - September 23, 2017
உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரோமானியாவை நோக்கி அகதிகள் சென்ற படகானது கருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரம் குறையாத மரியா புயல்: கரீபியன் தீவுகளில் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு

Posted by - September 23, 2017
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியுள்ளது. இந்த புயலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக…

தைரியம் இருந்தால் முஷரப் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும்: சர்தாரி

Posted by - September 23, 2017
என்மீது பழிபோடும் முஷரப், தைரியம் இருந்தால் பாகிஸ்தான் திரும்பி வழக்கை சந்திக்கனும் என்று முன்னாள் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.

கமல்ஹாசன்-கெஜ்ரிவால் சந்திப்பில் ஒன்றும் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

Posted by - September 23, 2017
நடிகர் கமல்ஹாசனை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இயல்பான ஒன்றுதான் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

Posted by - September 23, 2017
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு…

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பாடச்சுமையை குறைக்கக்கோரி வழக்கு

Posted by - September 23, 2017
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே அதிக பாடங்கள் கற்றுக்கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற மனுவை மத்திய அரசு பரிசீலிக்க…

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - September 23, 2017
சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.