போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை இனங்காணும் விசேட செயற்திட்டமொன்று இன்று தொடக்கம் எதிர்வரும் வாரங்களில் கொழும்பு நகரில் செயற்படுத்தப்படவுள்ளதாக…
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ்,…
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட…
தமிழர் தாயகப்பகுதியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக மீளவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.