கட்டுகஸ்தொடவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - September 23, 2017
கட்டுகஸ்தொட – மாத்தளை வீதியிலுள்ள கட்டுகஸ்தொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார்…

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க புதிய திட்டம்

Posted by - September 23, 2017
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளை இனங்காணும் விசேட செயற்திட்டமொன்று இன்று தொடக்கம் எதிர்வரும் வாரங்களில் கொழும்பு நகரில் செயற்படுத்தப்படவுள்ளதாக…

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பு!

Posted by - September 23, 2017
சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இன்றைய தினம் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. சமூக…

இயற்கை அனர்த்த பாதிப்புக்களிலிருந்து மீள உலக வங்கி உதவி

Posted by - September 23, 2017
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ்,…

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பம்

Posted by - September 23, 2017
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட…

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம்

Posted by - September 23, 2017
கொழும்பு குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காடு பிர­தே­சத்தில் கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜூம்ஆத் தொழு­கையின் பின்னர் புத்­தளம்…

வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் குறித்து கவலையடைகின்றேன் : ஹேம­கு­மார நாண­யக்­கார

Posted by - September 23, 2017
வட­மா­கா­ணத்தில் முத­ல­மைச்சர் விக் னேஸ்வரனின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கவ­லை­ய­டை­கின்றேன். யாழ்ப்­பா­ணத்தில் படை­யி­னரின் பாது­காப்பு நட­வ­டிக்­கையை முத­ல­மைச்சர் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது என…

பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக சுமந்­திரன் மீண்டும் வழக்கு பதிவு

Posted by - September 23, 2017
தமிழர் தாய­கப்­ப­கு­தியில் முதற்­கட்­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதி­ராக மீளவும் உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதிமன்றமல்ல ; பிரசாத் காரியவசம்

Posted by - September 23, 2017
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை