துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை

Posted by - September 23, 2017
வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஸ்கமுவ தேசிய வனத்தில் பணியாற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடைய துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட…

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம்

Posted by - September 23, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு அவதூறை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்த குற்றச்சாட்டில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது முறையான சட்ட நடவடிக்கை…

இலங்கையில் பிறந்த மாணவனின் கண்டுபிடிப்புக்கு கனடாவில் கௌரவம்!

Posted by - September 23, 2017
இலங்கையில் பிறந்த தமிழ் மாணவன் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். கருணாதிபதி லின் வீரா

ஸ்காபரோ-கில்வூட் தொகுதி -குயின்ரஸ் துரைசிங்கம்- வேட்பாளர் நியமனத் தேர்தல் மிக விரைவில்!

Posted by - September 23, 2017
ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில், 2018ல் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள திரு.குயின்ரஸ் துரைசிங்கம்

தடை செய்யப்பட்ட கூரிய வாளுடன் இளைஞன் கைது

Posted by - September 23, 2017
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி பகுதியில் தடை செய்யப்பட்ட கூரிய வாளொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்

எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்!

Posted by - September 23, 2017
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில், வாழைச்சேனை காகித ஆலையைப் பார்வையிட இன்று…

அற்ப சொற்ப ஆசைகளுக்கு தமிழ் தலைமைகள் அரசாங்கத்திடம் விலைபோய்விட்டன – கபே அமைப்பு குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என…

இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்- முதல்வர் சி.வி

Posted by - September 23, 2017
ஒரு குடையின் கீழ் மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும்…

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இராணுவம்!

Posted by - September 23, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து வன ஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்க காணிகள் அடையாளப்படுத்துவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…