வட கிழக்கு இணைப்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு விரும்பமில்லை

Posted by - September 25, 2017
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்…

கொழும்பில் சிறந்த தொழிநுட்பத்துடனான கெமராக்கள்

Posted by - September 25, 2017
கொழும்பு நகரில் தற்போதுள்ள சிசிடிவி கெமரா கட்டமைப்புக்கு, சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கெமராக்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Posted by - September 25, 2017
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

ரவி எம்.பி. ரணிலுக்கு எதிராக செயற்பட்டவர்- ஜோசப் மைக்கல்

Posted by - September 25, 2017
ரவி கருணாநாயக்க எம்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர் எனவும் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்…

தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், 2 பேர் வைத்தியசாலையில், STF பாதுகாப்பு

Posted by - September 25, 2017
அளுத்கம, தர்காநகர் வெலிபிடியவில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு  இடம்பெற்ற மோதலில்  வெட்டுக் குத்துக் காயங்களுக்கு இலக்காகிய இருவர் களுத்தறை நாகொட…

வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி…

முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை- செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - September 25, 2017
முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுவதாக பாராளுமன்ற…

எதிர்காலத் தலைவர்கள் எல்லோரையும் நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்- வியாழேந்திரன்(காணொளி)

Posted by - September 25, 2017
இந்நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத, மதவாதத்தினை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்…