வவுனியாவில் இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசம்!!

Posted by - September 25, 2017
வவுனியாவில் பல பகுதிகளில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த இளைஞர்கள்…

கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை: இரத்த மாதிரி சமர்ப்பிப்பு!!

Posted by - September 25, 2017
கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

Posted by - September 25, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொது சபை ஊடாக ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. வாக்கெடுப்பின்…

விரைவில் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும்.!-அனுர

Posted by - September 25, 2017
பொதுமக்களின் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை மறைக்கவே ஜனாதிபதி, பிரதமர் கணக்காய்வு சட்டமூலத்தை நிராகரித்து வருகின்றது. கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவந்தால்…

யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - September 25, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்விற்கு இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி…

தங்கம் கடத்த முற்பட்டவர் கைது

Posted by - September 25, 2017
சுமார் ஒரு கிலோ கிராம் பாரமுள்ள தங்கத்தை தனது வயிற்றுப்பகுதியில் மறைத்து கடத்த முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

கட்சியை வீழ்த்த எடுக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - September 25, 2017
பிரிவினைகளின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.…

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் – ஜெனீவாவில் சிவாஜிலிங்கம்

Posted by - September 25, 2017
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அரசின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கத்தால் சாதகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வட…

முன்னாள் அமைச்சர் பியங்கரவுக்கு எதிராக வழக்கு

Posted by - September 25, 2017
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் அவரது செயலாளர் பாலமானகே தயாவான்க்ஷ ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…

சட்டமா அதிபர் உள்ளிட்ட மூன்று தரப்பினருக்கு அழைப்பாணை

Posted by - September 25, 2017
சட்டமா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 2 ஆம் திகதி…