இறங்குதுறையை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவர்கள் கோரிக்கை

Posted by - September 27, 2017
முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய பூர்வீக இறங்கு துறையாக பாவித்து வந்த இடங்களை படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.…

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு!

Posted by - September 27, 2017
அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸி. – இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனைக்கு அனுமதி

Posted by - September 27, 2017
நாட்டின் எல்லையினூடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

பாதுகாப்பற்ற ரயில் குறுக்கு வீதி வாயில் பராமரிப்பாளர்களாக சமுர்த்தி பயனாளிகள்

Posted by - September 27, 2017
பாதுகாப்பற்ற ரயில் வீதிகளில் வாயில் பராமரிப்பு பணிகளுக்கு, தகுதி வாய்ந்த சமுர்த்தி பயனாளர்களை பயன்படுத்தவும் அவர்களுக்கு மாதாந்தம் 22,500 ரூபாவை…

அப்பம், பிளேன்டீ உட்பட சிற்றூண்டிச்சாலை உணவுகளின் விலை உயர்வு

Posted by - September 27, 2017
சமையல் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ளமையால், சிற்றூண்டிச் சாலை உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக, அனைத்து இலங்கை…

சயிட்டத்தால் மக்கள் பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு

Posted by - September 27, 2017
சயிட்டம் நிறுவனத்தினால் பொது மக்களின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி, அது குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று நிதி…

3 நாட்களுக்கு தொடர்ந்து கூடவுள்ள அரசியலமைப்புச் சபை

Posted by - September 27, 2017
அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

படையினர் வசமுள்ள காணிகள் 3 மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் -வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Posted by - September 27, 2017
வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு…

கொலையாளிகளை உடனடியாக துாக்கில் போடுங்கள்!! வித்தியாவின் குடும்பம் ஆவேசம்!!

Posted by - September 27, 2017
வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் என வித்தியாவின் குடும்பத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.…