வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் 7பேரையும் பலத்த பாதுகாப்புடன் இடமாற்றம்….!!!

Posted by - September 27, 2017
மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளான, 02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் 03 ஆம் எதிரி…

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் மலையக மக்கள்

Posted by - September 27, 2017
படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர். கொலை…

சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை

Posted by - September 27, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர், 2017ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் இயங்கிவரும் சமாதான ஆராய்ச்சி…

நாட்டின் இரண்டாவது இருதய மாற்று சிகிச்சையும் வெற்றி!

Posted by - September 27, 2017
இலங்கையின் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை, கண்டி போதனா வைத்தியசாலையின் மருத்துவர் குழாம் வெற்றிகரமாக இன்று (27) நடத்தி…

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் குற்றச்சாட்டுக்கள் CIDயிற்கு

Posted by - September 27, 2017
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களினால் சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள 26 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர்…

வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 27, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற…

வெங்காயத்திற்கு 100வீத வரி அதிகரிப்பு

Posted by - September 27, 2017
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான வரியை 100வீதமாக அதிகரிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.…

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல் – மங்கள

Posted by - September 27, 2017
மியன்மார் – ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கல்கிஸ்ஸை வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முட்பட்டமைக்கு நிதி மற்றும் ஊடகத்துறை…

தெமோதர நீர் வழங்கும் திட்டம் திறந்துவைப்பு

Posted by - September 27, 2017
16000 குடும்பங்களுக்கு நீர் வழங்கும் பதுளை தேமோதர நீர் திட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த…

அரசாங்க நிர்வாக சேவை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

Posted by - September 27, 2017
அரசாங்க நிர்வாக சேவை தரம் மூன்று ஆட்சேர்ப்புக்கான போட்டி பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.…