மனிதாபிமானம் குறித்து பேசும் கலகொட அத்தே ஞானசார தேரர் 

Posted by - October 2, 2017
இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்கள் தொடர்பில் மனிதாபிமானமாக நடந்துக்கொள்ளுமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…

மியன்மார் அகதிகள் விடயம் – தேரர்களின் இன்று வாக்கு மூலம் 

Posted by - October 2, 2017
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் மற்றும் அரம்பேபொல ரத்னசார தேர் ஆகியோரிடம் இன்று வாக்கு மூலம்…

தமிழ் ஈழ தனிநாடு அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் -ஐ.நா சபையில் மனு 

Posted by - October 2, 2017
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்…

சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவு வழங்குவதை தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by - October 2, 2017
மனித உரிமை ஆணையாளரின் யோசனைகளை இலங்கை ஏற்றுக்கொண்டதினால் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதை தவிர்த்துள்ளதாக இலங்கையர்களுக்கான சர்வதேச…

புதிய அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கை பௌத்த மத்திற்கு பாதிப்பில்லை – பேராசியர் ஜயம்பத்தி விக்ரமரத்ன 

Posted by - October 2, 2017
புதிய அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கையில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பேராசியர் ஜயம்பத்தி விக்ரமரத்ன…

புதிய அரசியல் அமைப்பில் அரசோ ஆளுனரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாது – சம்பந்தன்

Posted by - October 2, 2017
புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் மத்திய அரசோ ஆளுனரோ மாகாண சபை அதிகாரங்களில் தலையிட முடியாத வண்ணம் உருவாக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சித்…

சிறுவர் தினத்தில் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 1, 2017
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி விசேட கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று…

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய் மாஃபியா

Posted by - October 1, 2017
நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறுமை நிலை 12.3 சுட்டெண்ணாக உயர்வடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளது – ராதாகிருஸ்ணன்

Posted by - October 1, 2017
ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாக வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்…

‘மனிதாபிமானத்தை பற்றித் தெரியாது’

Posted by - October 1, 2017
“முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கு, மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது” என, உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து, அக்கட்சி,…