மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

Posted by - October 2, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30…

70 வருடங்களாக ஆட்சி பொறுப்பை ஏற்காதது ஏன் – சம்பந்தன் விளக்கம்

Posted by - October 2, 2017
தமிழ் பேசும் மக்களின் இறைமைகள் மதிக்கப்படல் மற்றும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டே, கடந்த 70…

தேர்தலில் வெற்றிபெற மக்கள் செல்வாக்கு தேவை – பிரதமர் 

Posted by - October 2, 2017
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தற்போது மக்கள் செல்வாக்கு தேவை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இங்குரக்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற…

போரில் கணவனை இழந்த பெண் தலமைக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி

Posted by - October 2, 2017
போரில் கணவனை இழந்த பெண் தலமைக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி அளிக்கப்பட்டுள்ளது. இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் இவ்வாறு உதவியளிக்கப்பட்டுள்ளது. போரில்…

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய அமர்வு

Posted by - October 2, 2017
உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய அமர்வு நேற்று கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. ஒன்றியத்தின்…

சிரியாவில் உள்நாட்டு போர் – கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமானவர்கள் பலி

Posted by - October 2, 2017
சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமான பேர் மரணமடைந்துள்ளனர்.…

இலங்கை நாடாளுமன்றம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

Posted by - October 2, 2017
நாடாளுமன்றம் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் 70வது  ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள விசேட சபை கூட்டத்தின்…

இன்று முதல் தேங்காய் குறைந்த விலையில்

Posted by - October 2, 2017
இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை பெற்றுக்கொள் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக மற்றும் கூட்டுறவுத்துறை…

உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி பல மனுக்களை தாக்கல் செய்கிறது.

Posted by - October 2, 2017
உள்ளுராட்;சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 7 மனுக்களை தாக்கல் செய்ய ஒன்றிணைந்த…

பல்கலை மாணவர்களுக்கு ஒத்துழைக்க தயார் – சைட்டம் மாணவர் பெற்றோர் சங்கம் 

Posted by - October 2, 2017
பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டும் பொருட்டு அரசாங்க பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக மலபே…