சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர்

Posted by - October 3, 2017
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ்…

உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது

Posted by - October 3, 2017
வாகன உதிரிப்பாகங்களை திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்த அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞனை குற்றவியல் தடுப்புப் பிரிவினர்…

எவன்காட் விவகாரம் – நிஷங்க, பாலித்தவுக்கு பிணை

Posted by - October 3, 2017
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று…

தேசிய வாசிப்பு மாத இலட்சினை ஜனாதிபதிக்கு அணிவிப்பு

Posted by - October 3, 2017
ஓக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக இடம்பெறுவதை முன்னிட்டு, அதன் இலட்சினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று (03) முற்பகல்…

போலி முகப்புத்தக கணக்குகள் குறித்து 2500 முறைப்பாடுகள்

Posted by - October 3, 2017
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக,…

கிழக்கில் கருணா தலைமையில் களமிறக்கும் மஹிந்த அணி

Posted by - October 3, 2017
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

சில் துணி தீர்ப்பால் ஆட்டம் கண்ட பஷில் மனு

Posted by - October 3, 2017
கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் தனக்கு எதிரான வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற…

தீயிட்டு எரிக்கப்பட்டது அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை

Posted by - October 3, 2017
மத்திய மாகாண சபையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்

Posted by - October 3, 2017
அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை.