4 இந்திய மீனவர்கள் கைது!

Posted by - October 5, 2017
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு…

தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்

Posted by - October 5, 2017
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின்…

நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி – ரவூப் ஹக்கீம்

Posted by - October 5, 2017
மாகாண சபை தேர்தல் திருத்தத்தின் மூலம் தமது நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.…

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகள் விற்பனை; 22 ஆயிரம் ருபா அபராதம்

Posted by - October 5, 2017
மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகளை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் சிற்றுண்டி…

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை பிற்போடப்பட்டது

Posted by - October 5, 2017
கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் அப்பல்கலைக் கழகத்தின் 3ஆம் வருட கலை…

மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது

Posted by - October 5, 2017
3 1/2 கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது கஜமுத்து எனப்படும் யானையின் தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்துக்களுடன்…

ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் மாற்றம்

Posted by - October 5, 2017
ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வது சம்பந்தமான விதிமுறைகளை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை…

களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

Posted by - October 5, 2017
களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் குழுவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (05)…

மாகாண எல்லை நிர்ணயத்துக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

Posted by - October 5, 2017
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைவாக…

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம்

Posted by - October 5, 2017
எரிபொருட்களை உள்ளுரில் விற்பனை செய்வதற்கு சீனா விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால்…