ஹம்பாந்தொட்டை துறைமுக பணியாளர்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்- டபிள்யூ. டி.ஜே செனவிரத்ன

Posted by - October 6, 2017
ஹம்பாந்தொட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று…

டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி!

Posted by - October 6, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை…

போர் விமானங்களில் முதல்முறையாக 3 பெண் விமானிகள்!

Posted by - October 6, 2017
இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட…

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

Posted by - October 6, 2017
ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட  இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது…

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்

Posted by - October 6, 2017
சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…

நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றோம்: ஆர்ப்பாட்டம் இடம்பெறும் – நாமல்

Posted by - October 6, 2017
நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த கடைசி லீக்கிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

Posted by - October 6, 2017
சென்னையில் நடந்த கடைசி லீக்கில் பெங்களூரு புல்சுடன் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளி…

தமிழக அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்ரமணியம் ராஜினாமா

Posted by - October 6, 2017
சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழக அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் பொறுப்பு அரசு வழக்கறிஞராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட்

Posted by - October 6, 2017
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஆதார் எண் – செல்போன் இணைத்தால் மாதம் 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரெயில்வே

Posted by - October 6, 2017
ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’…