நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

Posted by - October 5, 2017
நேபாளம் காத்மண்டு நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…

துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு ஆயுள்தண்டனை

Posted by - October 5, 2017
துருக்கியில் 40 இராணுவத்தினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஷிப் தயிப் ஏர்டொகனை கடந்த வருடம்…

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும் – சம்பந்தன்

Posted by - October 5, 2017
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்தப் பணிகளில் தவறிழைப்பின் வன்முறையின் மீள் உருவாக்குத்துக்கு அது…

பொதுச் சொத்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது ஆளுநர் மற்றும் செயலாளர்களின் கடப்பாடு

Posted by - October 5, 2017
ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளின் பொதுச் சொத்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது ஆளுநர் மற்றும் செயலாளர்களின் கடப்பாடு…

பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளுக்கு இலங்கை ஆதரவு வழங்கும்

Posted by - October 5, 2017
பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை ஆதரவினை வழங்கும் என வெளிவிவகார…

ஹட்டனில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது

Posted by - October 5, 2017
ஹட்டனில் தேயிலை தோட்டமொன்றுக்கு அருகில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர்…

அதி சொகுசு வாகனத்தில் வந்திறங்கி பிச்சை எடுத்த நால்வர்! இலங்கையில் நடந்த விசித்திரம்

Posted by - October 5, 2017
அதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. அதிநவீன வாகத்தில் குருவிட்ட நகரத்திற்கு…

யாழில் விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு

Posted by - October 5, 2017
யாழ் மாவட்டத்தின் பல விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கான நிதியினை மத்திய அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.…

நிதிச் சலவை சட்டத்தில் திருத்தம் – கயந்த

Posted by - October 5, 2017
நிதிச் சலவை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நிதிச் சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தலை கட்டுப்படுத்துவதற்காக…

பண்டாரவளை நகர மக்களுக்கு 18 நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் – மு.சச்சிதானந்தன்

Posted by - October 5, 2017
உமாஓய  திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை நகர மக்களுக்கு பதினெட்டு நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் வழங்கப்படுவதாக  ஊவாமாகாண சபை உறுப்பினர்…