வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்!

Posted by - October 6, 2017
புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி  சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்  அங்கு பணி…

மீள் பரிசீலனைக்காக 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்

Posted by - October 6, 2017
நேற்று முன் தினம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை…

ஆயுதங்கள் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது – மனோ கணேசன்

Posted by - October 6, 2017
இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…

கருக்கலைப்பு சட்டத்திருத்தங்களானது மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - October 6, 2017
கருக்கலைப்பு தொடர்பான சட்டத்திருத்தங்களானது, மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு…

யாழ் வைத்தியசாலையில் குளிர்பானத்தில் போதை பொருள்

Posted by - October 6, 2017
நோயாளிக்கு குளிர்பானத்தில் போதை பொருள் கொண்டு சென்றவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

ஹம்பாந்தொட்டை துறைமுக பணியாளர்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்- டபிள்யூ. டி.ஜே செனவிரத்ன

Posted by - October 6, 2017
ஹம்பாந்தொட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று…

டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி!

Posted by - October 6, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை…

போர் விமானங்களில் முதல்முறையாக 3 பெண் விமானிகள்!

Posted by - October 6, 2017
இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட…

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

Posted by - October 6, 2017
ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட  இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது…

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்

Posted by - October 6, 2017
சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…