அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்க ஈரான் தயாராகிறது

Posted by - October 9, 2017
அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு…

மத்திய அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட வரியை ஊவா மாகாண சபை அறவிட முனைவதாக குற்றச்சாட்டு

Posted by - October 9, 2017
மத்திய அரசாங்கத்தினால் நீக்கப்பட்;ட வருமான வரியை மீண்டும் அறவிட ஊவா மாகாண சபையின் அதிகாரிகள் தயாராவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின்…

நல்லாட்சியை 2020வரையில் ஜனாதிபதியாலும் கலைக்க முடியாது

Posted by - October 9, 2017
அரசாங்கத்தில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்புமாறு எதிர்கட்சியின் சிலர் தெரிவிக்கும் கருத்து யதார்த்தததிற்கு புரம்பானதென அமைச்சர் மகிந்த…

விபத்து – குழந்தை பலி

Posted by - October 9, 2017
பதுரலியவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குழந்தை ஒன்று பலியானதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.…

தாய்வான் வங்கி கொள்ளை – இலங்கையில் இருவர் கைது

Posted by - October 9, 2017
சர்வதேச குற்றச்செயல்களுக்கு உதவி புரிந்த இரண்டு பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்வான் வங்கி ஒன்றின் கணினி…

அரசாங்கம் செல்லுபடியற்றதாக மாறியுள்ளது – பந்துல குணவர்தன

Posted by - October 9, 2017
தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ருவன்வெல்ல பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்…

ஹெரோயினுடன் உகாண்டா பெண், இலங்கையில் கைது

Posted by - October 9, 2017
ஐநூறு கிராம் ஹெரோயினுடன் உகாண்டா நாட்டு பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று காலையில் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தித் தளத்தில்…

வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சு வெறும் பெயரளவிலே – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - October 9, 2017
வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி…

முன்னாள் ஜனாதிபதிகள் விவசாய மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் 

Posted by - October 9, 2017
விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக தமது ஓய்வு காலத்தை பயன்படுத்த முன்னாள் ஜனாதிபதிகள் முன்வர வேண்டும் என சுகாதார அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…

ஐந்தாம் ஆண்டு வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு ரவி கருணாநாயக்கவே காரணம்

Posted by - October 9, 2017
கடந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நடைமுறைப்படுத்தாததின் காரணமாகவே ஐந்தாம்…