தேர்தல் விடயத்தில் ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை சரியாக செய்தேன் – பைசர் முஸ்தபா

Posted by - October 9, 2017
உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல் முறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி தன்னிடம் வழங்கியதாகவும் அதனை மிகவும் அனுகூலமான…

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 9, 2017
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயகவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு கோட்டை…

கேப்பாப்பிலவில் புதைக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
புதைக்கப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு –…

தமது அடுத்த அரசியல் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு – திஸ்ஸ

Posted by - October 9, 2017
தமது அடுத்த அரசியல் தீர்மானத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்…

மாணவர்கள் சிலர் மீது குளவித் தாக்குதல்

Posted by - October 9, 2017
ஹட்டன் – என்பீட்லட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிலர் மீது குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று மாணவிகள் காயமடைந்து டிக்கோயா…

கைதிகள் போராட்டம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 9, 2017
அனுராதபுரம் சிறையில்  உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனேம் வழக்கை வவுனியாவிலேயே…

தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளது – தினேஸ்

Posted by - October 9, 2017
தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ருவன்வெல்ல பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்…

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 9, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தழிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

அமைச்சர் க.சிவநேசன் கல்குவாரி கிராம மக்கள் சந்திப்பு!

Posted by - October 9, 2017
வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில்…