வாகன விபத்தில் இளைஞர் பலி

Posted by - October 9, 2017
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹலியகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவுஸ்ஸாகள்ள பிரதேசத்தை…

சிறந்த தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாச்சாரத்தை பலப்படுத்த வேண்டும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - October 9, 2017
சிறந்த நாட்டையும் சிறந்த தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாச்சாரத்தை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (09)…

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!

Posted by - October 9, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.

வவுனியாவில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல்- கடைகள் சேதம்

Posted by - October 9, 2017
வவுனியா – நொச்சிமோடை கிராமம் இளைஞர் மற்றும் வவுனியா சின்னகுளம் கிராம இளைஞர்கள் இருதரப்புக்கு இடையில் நேற்று (08) இரவு…

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேருக்கு மறியல்

Posted by - October 9, 2017
கல்கிசை பிரதேசத்தில் மியான்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8…

முன்னாள் பிரதம நீதியரசரின் மனு 19 ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - October 9, 2017
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத்…

தோட்டக் காணியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - October 9, 2017
நாவலப்பிட்டி, போகில் தோட்ட பாரண்டா பிரிவுக் காணியை தனியாருக்கு கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11 மணியளவில் மக்கள்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் சந்திப்பு

Posted by - October 9, 2017
மருத்துவர் நியமனப்பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுகின்றது.…

உள்ளுராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - October 9, 2017
பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளன.