துப்பாக்கி வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்.!

Posted by - October 11, 2017
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் கலன்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்  எதிர் வரும் 22ஆம் திகதி வரை…

அப்துல் ராசிக் தொடர்பான விசாரணைகள் நிறைவு

Posted by - October 11, 2017
மத பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் ராசிக்…

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு 100 ரூபா – கல்வியமைச்சு மறுப்பு

Posted by - October 11, 2017
இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம்…

கம்பஹா மாவட்டத்தில் 989 மில்லியன் ரூபா செலவில் கழிவு முகாமைத்துவத் திட்டம்

Posted by - October 11, 2017
கம்பஹா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக வேண்டி ஆரோக்கியமான கழிவு சேகரிக்கும் இடம்…

பிணை முறி ஏலம் தொடர்பில் பேசவில்லை – மலிக், கபீர் சாட்சியம்

Posted by - October 11, 2017
அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தனர்.…

சங்காவுக்கு இரண்டு பதவிகள்

Posted by - October 11, 2017
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவிற்கு ஒரே தடவையில் வீரராகவும் ஆலோசகராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர்…

சீரற்ற காலநிலை – கட்டுநாயக்க விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

Posted by - October 11, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

களனி பல்கலைக்கழகம் 16ம் திகதி மீளத் திறக்கப்படுகிறது

Posted by - October 11, 2017
களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய, மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும்…

சுவிசில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை தூதரக அதிகாரி சந்திப்பு

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்தூதரக அதிகாரி ஒருவர்…