தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு

Posted by - October 11, 2017
“சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு” என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச…

கிளிநொச்சியில் மிரட்டல் சுவரொட்டிகள்!

Posted by - October 11, 2017
வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில்…

தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா பண்டிகை முற்பணம் – முத்து சிவலிங்கம்

Posted by - October 11, 2017
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை உடனடியாக வழங்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்…

நல்லூரில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பூசை வழிபாடு!

Posted by - October 11, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு…

உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்

Posted by - October 11, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அனுராதபும் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து, நேற்றைய…

ஓரு சமூகத்தின் முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள் – சந்திரகுமார்

Posted by - October 11, 2017
ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள், அந்த சமூகத்தின் சொத்துக்கள் எனவே அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என…

கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் பார்வை

Posted by - October 11, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர் கிளிநொச்சி முகமாலை பகுதியில்…

ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

Posted by - October 11, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை…