நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து சிசுவின் சடலம்

Posted by - October 15, 2017
நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து இன்று காலை 11 மணியளவில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…

யதார்த்தத்தினை தமிழர்கள் புரியவில்லை-மைத்திரி

Posted by - October 15, 2017
ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது காலத்தினுள் ஐக்கியத்தினை உருவாக்கவே…

விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை-பொன்சேகா

Posted by - October 15, 2017
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும்…

நாட்டை துண்டாட சதி – விமல்

Posted by - October 15, 2017
வார்த்தைகளின் ஏமாற்றி நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பினை கொண்டுவரவே ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். தமிழீழம் உருவாக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாக…

பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின்…

அரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்? – நிலாந்தன்

Posted by - October 15, 2017
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு…

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 20இல் – அரசாங்கம்!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் நடைபெறுவது உறுதியென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர்…

ரயில் சாரதிகள் போராட்டத்தால் 12 மில்லியன் ரூபா வரை நஸ்டம்

Posted by - October 15, 2017
ரயில் சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் காரணமாக, ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குற்றவாளிகளாக இனங் காணப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

Posted by - October 15, 2017
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.