மியன்மார் அகதிகள் விவகாரம்: ஐவருக்கு பிணை

Posted by - October 17, 2017
மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 10ம் திகதி…

கெப் வண்டி மோதி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

Posted by - October 17, 2017
கொழும்பு – வெல்லவாய வீதியின் அம்பலன்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்!

Posted by - October 17, 2017
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். 

அரசியல் கைதிகள் குறித்து ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை!

Posted by - October 17, 2017
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்…

ஜப்பான் பாராளுமன்றத் தேர்தலில் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு

Posted by - October 17, 2017
ஜப்பானில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்…

சரக்கு கப்பல் மூழ்கியது: மாயமான 10 இந்திய மாலுமிகளை மீட்க விமானம் – கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்

Posted by - October 17, 2017
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் பயணித்த 10 இந்திய மாலுமிகளை கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும்…

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆன 19 வயது இந்தியர்

Posted by - October 17, 2017
இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது இளைஞர், ஆன்லைனில் ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிக லாபம் ஈட்டியதால் இங்கிலாந்தின் இளம்…

பிலிப்பைன்ஸ் கடலில் சரக்கு கப்பல் மூழ்கியது: தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி என்ன?

Posted by - October 17, 2017
பிலிப்பைன்ஸ் கடலில் துபாய் சரக்கு கப்பல் மூழ்கியது. இதில் பயணம் செய்த தமிழக மாலுமிகள் உள்பட 10 பேர் கதி…

ஏமன்: தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் – 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

Posted by - October 17, 2017
ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட என்ன செய்ய வேண்டும்? – தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்

Posted by - October 17, 2017
தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்துகள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.