அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடுகிறது

Posted by - October 30, 2017
அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் விவாதம்…

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி – சுகாதார அமைச்சர்

Posted by - October 30, 2017
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – கோட்டபாய ராஜபக்ஸ 

Posted by - October 30, 2017
நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டா பாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில்…

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம்

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக…

2009க்கு பின் லாகூரில் இடம்பெறும் முக்கிய போட்டி: களத்தடுப்பில் இலங்கை

Posted by - October 29, 2017
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது 20க்கு இருபது போட்டி தற்போது லாகூர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நாளை சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு!

Posted by - October 29, 2017
சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு நாளை திங்­கட்­கி­ழமை நண்­ப­கல் 12.30 மணிக்கு கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்­கில் நடை­பெ­ற­வுள்­ளது.

அட்டனில் பிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 

Posted by - October 29, 2017
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு…

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன

Posted by - October 29, 2017
நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. பணக் கொடுக்கல் வாங்கல்…

விமலிடம் உள்ள குண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்ய வேண்டும் – நடராசா

Posted by - October 29, 2017
நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும் என தமிழ் தேசியக்…

மக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய பாலம்

Posted by - October 29, 2017
பலாங்கொடை பீல்லகும்புர பகுதி மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு வேண்டுகோளை மக்கள் சக்தி குழுவினரிடம் முன்வைத்தனர். மக்களின் அந்த…