ஐஸ் பாக்ஸில் மனித தலைகள், வீட்டுக்குள் சடலங்கள்: ஜப்பானில் ஒரு திகில் சம்பவம்

Posted by - October 31, 2017
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனித தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை போலீசார் கைப்பற்றியதுடன்…

பாக். முஸ்லிம் லீக் கட்சியில் நவாஸ் ஷெரீப் மகளுக்கு பதவி வழங்கப்படுமா?

Posted by - October 31, 2017
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்…

பிரம்மபுத்திரா ஆற்று நீரை திருப்பிவிட ஆயிரம் கி.மீ நீளத்தில் புதிய சுரங்கம் கட்டும் சீனா

Posted by - October 31, 2017
சீனாவின் வறட்சி நகரமான ஜிங்ஜியாங்கிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து தண்ணீரை திருப்பி விட ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சுரங்கப்பாதை…

அரசு ஸ்டேடியங்களில் வாக்கிங் போக, விளையாட இனி கட்டணம் வசூல்

Posted by - October 31, 2017
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து…

கனமழை எதிரொலி: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

Posted by - October 31, 2017
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்…

மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மின்சார வாரியம் வேண்டுகோள்

Posted by - October 31, 2017
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி. அறிக்கை திருப்திகரமாக இல்லை: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

Posted by - October 31, 2017
குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - October 31, 2017
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

மதுவரித் திருத்தச் சட்டமானது தமிழின அழிப்பின் நீட்சியாகும்! – அனந்தி சசிதரன்!

Posted by - October 31, 2017
பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின்…

அமெரிக்காவிட்ற்கும் ரஷ்யாவிடற்கும் இடையிலான தொடர்பு குறித்து பொய் குற்றச்சாட்டு

Posted by - October 31, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து, ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் பொய்க்கூறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின்…