ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு வரி

Posted by - November 5, 2017
ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் வரிச் சலுகை பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

டொனால்ட் ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா

Posted by - November 5, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா அவரை எச்சரித்துள்ளது. இந்த விஜயத்தின் போது…

10 வயது சிறுமியை துன்புறுத்தியதால் கைது

Posted by - November 5, 2017
பொகவந்தலாவை  போனோகோட் தோட்டத்தில் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான குறித்த சிறுமியின் சிற்றன்னை மற்றும்…

சட்டத்தை மீறும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை-புஜித ஜயசுந்த

Posted by - November 5, 2017
பொது மக்களின் பாதுகாப்புக்காக உள்ள பொலிஸ் படையில் உள்ளவர்கள் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்…

நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்

Posted by - November 5, 2017
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.…

அரசியலில் நேர்மையானவர்கள் இல்லை- சந்திரிக்கா

Posted by - November 5, 2017
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில்…

கன மழை காரணமாக ,புதுக்குடியிருப்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

Posted by - November 5, 2017
அண்மைய நாட்களாக தொடந்துவரும் மழை  காரணமாகபுதுக்குடியிருப்பு நகரின்   பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது .நேற்று(4) இரவு பலமணி நேரமாக தொடர்மழை பெய்த…

முல்லைத்தீவு பிரதான பள்ளிவாசலில் துணிகர கொள்ளை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான  பள்ளிவாசலில் நேற்று(04) நள்ளிரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது நேற்று நள்ளிரவு குறித்த பள்ளிவாசலுக்குள்…

பன்னாட்டு கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை ; பாகிஸ்தான், இந்தியாவையடுத்து பாரிய சீன போர்கப்பல் வருகை

Posted by - November 5, 2017
இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து…