ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு வரி

394 0

ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனங்களுக்கு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் வரிச் சலுகை பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment