சீனாவின் கடற்படை கப்பல் இலங்கை வருகை

Posted by - November 8, 2017
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வந்து திரும்பிய நிலையில், சீனாவின் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி கப்பலான க்யி…

கேலிச்சித்திரக் கலைஞர் பாலா கைது ஜனநாயக விரோதமாகும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 7, 2017
கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட…

முச்சக்கரவண்டியொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Posted by - November 7, 2017
மொரவக நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கூரிய ஆயதமொன்று உள்ளிட்ட சில ஆயுதங்கள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

நாடாளுமன்றில் அரசியல் கைதிகள் தொடர்பில் கோரிக்கை

Posted by - November 7, 2017
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில்…

இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை: ஆய்வில் தகவல்

Posted by - November 7, 2017
இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குடும்பங்களின்…

இலங்கை மீதான அமெரிக்காவின் ஆதரவு

Posted by - November 7, 2017
தாமதங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமரிக்காவின் அரசியல்…

1126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

Posted by - November 7, 2017
ஆயிரத்து 126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணையொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிறுவனங்களில் வேதனம்  , வௌ்ளப்பெருக்கு…

வேட்பாளர்களை தெரிவு செய்ய பின்பற்றவேண்டியவை

Posted by - November 7, 2017
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான…

பெற்றோல் அதிகூடிய விலைக்கு விற்பனை

Posted by - November 7, 2017
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.…

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சுடர்வணக்க நிகழ்வும் சமகால அரசியல் கலந்துரையாடலும்.

Posted by - November 7, 2017
தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக களத்திலும் அரசியல் தளத்திலும் அயராது உழைத்த உன்னத உயிர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள்.…