கேலிச்சித்திரக் கலைஞர் பாலா அவர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளமையானது அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடாகும். கந்துவெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட…
மொரவக நகரின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கூரிய ஆயதமொன்று உள்ளிட்ட சில ஆயுதங்கள் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில்…
தாமதங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமரிக்காவின் அரசியல்…
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மார்ச் 12 அமைப்பினால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான…