சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Posted by நிலையவள் - November 14, 2017 வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர…
15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி – வருமான வரித் துறை தகவல் Posted by நிலையவள் - November 14, 2017 சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது…
கம்பஹாவில் ஹைப்ரிட் காரில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் : 2 பேர் கைது Posted by நிலையவள் - November 14, 2017 கம்பஹா பகுதியின் பிரபல வர்த்தகரான ஒஸ்மன் குணசேகரவை கொலை செய்வதற்காக வருகை தந்திருந்த போது, சந்தேக நபர்கள் கைவிட்டு தப்பிச்…
பொது மக்களுக்கு எச்சரிக்கை.! Posted by நிலையவள் - November 14, 2017 வங்கிகளில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறுவதற்காக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள்…
நாட்டில் இரண்டாயிரம் பேர் தலசீமியா நோயினால் பாதிப்பு Posted by நிலையவள் - November 14, 2017 நாடளாவிய ரீதியில் தலசீமியா நோயி னால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 65 வீதமானவர்கள், தலசீமியா நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக ராகம வைத்தியசாலையின் வைத்திய…
முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம்-ரிஷாத் பதியுதீன் Posted by நிலையவள் - November 14, 2017 புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம்…
16 மாணவர்கள் திடீர் சுகயீனம் – வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - November 14, 2017 சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம்…
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன் Posted by நிலையவள் - November 14, 2017 நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்…
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA Posted by நிலையவள் - November 14, 2017 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு…
பௌத்த தேரராக மாறியுள்ள மொஹமட் சமீர் சுஹைர் எனும் சிறுவன் Posted by நிலையவள் - November 14, 2017 மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில் தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய…