கடலில் மூழ்கிய பாடசாலை மாணவனின் உடல் மூன்று நாட்களின் பின் கரையொதுங்கியது

Posted by - November 14, 2017
கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்த…

வவுனியாவில் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 14, 2017
குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர், வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை வவுனியா…

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - November 14, 2017
ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள்…

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 14, 2017
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை, கனேதன்ன பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுவருவதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனேதன்ன…

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு!

Posted by - November 14, 2017
வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு  கவுணாவத்தை ஆலயம் மேன்முறையீட்டு நீதிமன்று செல்கிறது ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து…

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டு!

Posted by - November 14, 2017
கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.…

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 14, 2017
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று…

வடக்கு மீள்குடியேற்றம்;நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவி

Posted by - November 14, 2017
வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன. இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வையின்…

நியுசிலாந்து நோக்கி பயணித்த நான்கு அகதிகள் படகுகள் இடைமறிப்பு

Posted by - November 14, 2017
நியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குறித்த படகுகளில்…

நிறைவேற்றுப் பிரதமர் பதவி உருவாக்கப்படாது – பிரதி அமைச்சர் அஜித்

Posted by - November 14, 2017
நாட்டில் நிறைவேற்று பிரதமர் பதவி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று, பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். புதிய…