கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.…
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று…
வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன. இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வையின்…
நியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. குறித்த படகுகளில்…