கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

Posted by - February 25, 2017
கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி…

இவ்வருடத்துக்குள் துறைமுகத்துக்காக பட்டகடனில் 80 வீதத்தை செலுத்துவோம்- ரணில்

Posted by - February 25, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் அமைச்சர்கள் முறைப்பாடு

Posted by - February 25, 2017
இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் உள்ள…

மனித கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

Posted by - February 25, 2017
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகத்துக்கு உரியவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து…

வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம்- ரணில்

Posted by - February 25, 2017
தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி…

சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் கைது

Posted by - February 25, 2017
சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மார்ச் 15ம் திகதி

Posted by - February 25, 2017
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

150 சிப்பி மூடைகளுடன் ஒருவர் கைது

Posted by - February 25, 2017
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொரியில் கொண்டுசெல்லப்பட்ட சிப்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் எதிராக வழக்கு தொடரப்படும்

Posted by - February 25, 2017
தனது பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொடர்பில் நிதியமைச்சு மற்று மத்திய வங்கி ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு…