மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முச்சக்கர வண்டி…

கிணற்றில் இருந்த பெண் ஒருவரின் சடலம்

Posted by - February 25, 2017
வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக…

மட்டக்குளியில் கேரள கஞ்சா பொதியுடன் நால்வர் கைது

Posted by - February 25, 2017
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல…

சிகிரியாவுக்கு பிரவேசிப்பதற்கு புதியு கதவு

Posted by - February 25, 2017
சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும்…

4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை! ஆய்வறிக்கை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை…

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில்…

இனவாத கட்சிகள் பிரிந்து செல்வது நல்லது- மஹிந்த அமரவீர

Posted by - February 25, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து  விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும்,  எதிர்காலத்தில் இனவாத…

ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

Posted by - February 25, 2017
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக…