எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும்

Posted by - March 4, 2017
எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி

Posted by - March 4, 2017
தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கை

Posted by - March 4, 2017
அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கையாக இருக்கின்றது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா…

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; 37 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 4, 2017
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் மஹகல்கடவல சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…

12 வது நாள் மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில்…

 விமல்ராஜ் துப்பாக்கிச்சூடு: தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Posted by - March 4, 2017
கடந்த 24ஆம் திகதி இரவு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்…

‘முப்படையினர் மீது குற்றம் சுமத்த தயாரில்லை’

Posted by - March 4, 2017
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப்…

 சாந்தபுரத்தில் பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - March 4, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…