சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் அரசாங்கம்

Posted by - March 5, 2017
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யம் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு…

கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திரக் கட்சியின் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளனர்

Posted by - March 5, 2017
கூட்டு எதிர்க்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்…

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் சங்கத்தினர் சுழற்சி முறையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Posted by - March 5, 2017
தமிழ் தாயகத்தின் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளைத்தேடி அலையும் சங்கத்தினர் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால்…

மட்டு.நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் -மீனவர்கள் மகிழ்ச்சி

Posted by - March 5, 2017
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் இன்று காலை பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். காலநிலை…

கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து பாதுகாப்பு வேலிகள் முட்கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.

Posted by - March 5, 2017
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தையடுத்து இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதிகளில் போடப்பட்ட பாதுகாப்பு…

நாகபடுவானில் தொன்ம வழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - March 5, 2017
பூநகரி காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வில் பூர்வீக மக்களது வழிபாட்டு மையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூநகரி -முழங்காவில், குமுழமுனை வட்டாரங்களுக்கு…

கத்தி குத்துக்கு இலக்கான வயோதிக பெண்மணியை சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

Posted by - March 5, 2017
  கிளிநொச்சி- சாந்தபுரம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்கான…

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Posted by - March 5, 2017
தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  2009 மேக்குப்…

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் –  திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

Posted by - March 5, 2017
  கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்…