தெரனியகல இரட்டைக் படுகொலை – 5 காவல்துறை குழுக்கள் நியமனம்

Posted by - March 7, 2017
தெரனியகல – மாகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 5 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன்…

தென்கொரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க கோழிகளுக்கு தடை

Posted by - March 7, 2017
அமெரிக்காவில் இருந்து தென் கொரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து கோழிகளை ஏற்றுமதி…

யாழ்ப்பண மரக்கறிகளால் நாடு முழுவதும் மரக்கறி விலைகளில் பாரிய வீழ்ச்சி

Posted by - March 7, 2017
யாழ்ப்பண குடாநாட்டில் பயிரிடப்படுகின்ற மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைப்பதன் காரணமாக நாடு முழுவதும் மரக்கறி விலைகள் பாரிய…

வடமாகாணத்தில் இந்திய மீனவரின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Posted by - March 7, 2017
வட மாகாண கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த கடற்படையினர் முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மன்னார்…

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

Posted by - March 7, 2017
தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே…

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சனை

Posted by - March 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை பலரும் அபகரித்துள்ளமையினால் திட்டத்தினை தொடரமுடியாத தன்மை காணப்படுவதாக…

போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்

Posted by - March 7, 2017
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் டெங்கு,…

தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு , விசாரணைக்கு உத்தரவு

Posted by - March 7, 2017
இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு கடற்றொழிலாளர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ள சம்பவம்…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு

Posted by - March 7, 2017
கலைப்பீட மாணவர்களின் நினைவாக கலைப்பீட மாணவர்கள்  ஒன்றியத்தின் எற்பாட்டில் வாழ்வின் பரிசை பகிர்ந்திடுங்கள் என்னும் கருப்பொருளில்  கடந்த வருடம் பொலீசாரின்…

கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - March 7, 2017
இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  மாவட்ட…