ஜோன் பிள்ளையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய இருவருக்கு சிறை Posted by தென்னவள் - March 16, 2017 ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் வைத்தியர் ராஜா ஜோன் பிள்ளையின் வீடு மற்றும் வைத்திய மத்திய…
விமானத்தில் பயணம் செய்தபோது ஹெட்போன் வெடித்து பெண் காயம் Posted by தென்னவள் - March 16, 2017 ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து பெண் ஒருவர் காயம் அடைந்தார்.…
மடகாஸ்கரில் புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு Posted by தென்னவள் - March 16, 2017 மடகாஸ்கரில் கடந்த வாரம் வீசிய புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிரியா உள்நாட்டு போர்: 6 வருடங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி Posted by தென்னவள் - March 16, 2017 சிரியாவில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை…
டி.என்.ஏ பரிசோதனை மூலம் கிம்-ஜாங்-நம் உடலை உறுதி செய்தது மலேசியா Posted by தென்னவள் - March 16, 2017 டி.என்.ஏ பரிசோதனை செய்ததன் மூலம், உயிரிழந்தது வடகொரிய அதிபரின் சகோதரர் கிம்-ஜாங்-நம் என்பதை மலேசிய அரசு உறுதி செய்துள்ளது.
வங்காளதேசம்: போலீஸ் என்கவுண்டரில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பலி Posted by தென்னவள் - March 16, 2017 வங்காளதேசத்தில் போலீசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ் இயக்கதினருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை Posted by தென்னவள் - March 16, 2017 சென்னை கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில்…
தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை Posted by தென்னவள் - March 16, 2017 தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
100 நாள் வேலை திட்டத்திற்கு பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு Posted by தென்னவள் - March 16, 2017 தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார்…
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் Posted by தென்னவள் - March 16, 2017 மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.